நீர்வேலியில் தனியார் பேருந்தை வழிமறித்த நபர் சாரதியின் மூக்கை வெட்டிவிட்டு தப்பி ஓட்டம்..!

யாழ்.பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து சாரதியின் மூக்கை கத்தியால் கீறி விட்டு நபர் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது நீர்வேலி... Read more »