முள்ளியவளை திலகம் மில் வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

முல்லைத்தீவு முள்ளியவளை திலகம் மில் வீதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட தேசிய, மாகாண மற்றும் உள்ளூர் வீதிகளின் போக்குவரத்து வினைத்திறனை மேம்படுத்துவதன் மூலம் கிராமிய சமூகங்கள் மற்றும் சமூகபொருளாதார மையங்களுக்கு இடையிலான இணைப்பை... Read more »