முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர்

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்குள் நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட திருட்டு குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்து தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பில் வீடு ஒன்றில் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (31.10.2022) நீதிமன்ற... Read more »