முல்லைத்தீவில் புத்தர் சிலையை சேதப்படுத்தியவர் கைது

முல்லைத்தீவு – கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள புத்தர் சிலை ஒன்றினை சேதப்படுத்திய சந்தேகத்தில் ஒருவரை கொக்கிளாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் (01.05.2023) கொக்கிளாய் – முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொக்குளாய் மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள முகத்துவாரம் பகுதியில் பெரும்பான்மை மக்களால்... Read more »