ஈபிடீபி மற்றும் பெரமுன, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்த முன்னணியின் மூன்று உறுப்பினர்கள்….!

பருத்தித்துறை பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்துள்ளனர். திரு தர்சன், திருமதி கவிதா சித்திராதரன்,திரு.ஜெயபாலன் ஆகிய மூன்று உறுப்பினர்களும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியில் நேற்று இணைந்துள்ளனர். நேற்றைய தினம் பருத்தித்துறை பிரதேச... Read more »