முடிந்தால் வழக்கு போடலாம்..! சுமந்திரனுக்கு பகிரங்க அறிவிப்பை விடுத்தார் சிவாஜிலிங்கம்.. |

தேர்தல் காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதியை பகிர்ந்து கொடுத்தவர் சுமந்திரனே என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியக்... Read more »