மீள்குடியமராதவர்கள் உடன் பதிவுகளை மேற்கொள்ளவேண்டும்.தவிசாளர் சுகிர்தன்…!

“போர் காரணமாக இடம்பெயர்ந்து வலிகாமம் வடக்கில் மீளக்குடியேறாமல் இருக்கும் மக்கள் தங்களை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும்.” – இவ்வாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் ஊடகங்களிடம் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தால் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையிலுள்ள தனியார்... Read more »