மீனவர் படகு தீக்கிரை.மாதகலில் சம்பவம்…!

யாழ்.மாதகல் – குசுமந்துறை கடற்கரையில் மீனவரின் படகை இனந்தொியாத நபர்கள் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.  குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம் பெற்றிருக்கின்றது.  சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது,  மாதகல் குசுமந்துறைக் கடலில் தொழிலில் ஈடுபடும் குறித்த படகு கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த... Read more »