மின்கட்டண அதிகரிப்பால் எமது வாழ்க்கையை தொலைக்கப்போகின்றோம் – பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் ஆதங்கம்

மின்கட்டண அதிகரிப்பால் எமது வாழ்க்கையை தொலைக்கப்போகின்றோம் என பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர். பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு ஆதங்கம் வெளியிடுகின்றனர். நாங்கள் பல்வேறு சுய தொழில் முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.... Read more »