மாவீரர் நினைவாக ஒன்று கூடல் தடுக்கப்பட்டுள்ளது – சட்டத்தரணி சிறிகாந்தா….!

மாவீரர் நினைவாக ஒன்று கூடல் தடுக்கப்பட்டுள்ளது என சிரேஸ்ட சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் நேற்று நகர்த்தல் பிரேரணையின் வழக்கு முடியில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றையதினம்... Read more »