மாவீரர் துயிலுமில்லங்களில் அத்துமீறிய அரசியல் கட்சி – ஏற்பாட்டுக்குழுவினர் கண்டனம்

யுத்த காலத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்மாதம் 25-27வரை அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் திட்டமிட்டு தமது கட்சி அரசியலை வலிந்து துயிலுமில்லங்களுக்குள் புகுத்தும் அநாகரீகமான செயற்பாட்டை இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வருவதாகவும், அச்செயற்பாட்டை மாவீரர்களின் பெற்றோர்களும், முன்னாள்... Read more »