விசுவமடு பகுதியில் மாவீரரின் பெற்றோர் கௌரவிப்பு

விசுவமடு பகுதியில் மாவீரரின் பெற்றோரை கௌரவிக்கும்  நிகழ்வு நேற்று  இடம்பெற்றுளளது. வடமாகாணத்தில் பல பகுதிகளிலும் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில் நேற்று  21.11.2022  முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட விசுவமடு பகுதியில் மாவீரரின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வானது விசுவமடு தொட்டியடி பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்ட... Read more »