மானிப்பாய் – பொன்னாலை வீதி புனரமைப்பில் மோசடி! ஆளுநரின் கவனத்திற்கு சென்றது விடயம்.. |

யாழ்.நகரம் – மானிப்பாய் – பொன்னாலை வரையான வீதி புனரமைப்பின்போது பாலங்கள், மதகுகள் சீரமைப்பு செய்யப்படாமை தொடர்பாக வலி,மேற்கு பிரதேசசபை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.  இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும்... Read more »