மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த ஆசிரியருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! 13, 17 வயது மாணவிகள் மீது துஷ்பிரயோகம், மேலும் இரு வழக்குகள் பதிவு.. |

பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் விளக்கமறியலை நீடித்து முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபர் காணொளி தொழில்நுட்பத்தினூடாக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் 6 மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், அவர்களிடம்... Read more »