யாழ்ப்பாணபல்கலைக்கழக மாணவர்களுக்கும் புலனாய்வாளர்களுக்குமிடையே முறுகல் நிலை.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாக ஒவ்வொருமுறையும் முள்ளிவாய்க்காலிற்கு செல்வது வழக்கம் இந்த நிலையில் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்தில் 5ற்குமேற்பட்ட பேருந்தில் முள்ளிவாய்க்கால் நோக்கி பேருந்து சென்றது. இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றுவதற்காக காலை 9:00 மணியளவில் பரந்தன் சந்தியில் பேருந்து நிறுத்தப்பட்டது.இந்நிலையில் தீடிரென... Read more »