போர வாவியில் தள்ளிவிடப்பட்ட 3 பிரதேசசபை உறுப்பினர்கள் 3 நாட்களின் பின் மலர்ச்சாலை வண்டியில் வீடு திரும்பினராம்… |

கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து நையப்புடைக்கப்பட்டு போர வாவியில் தள்ளிவிடப்பட்ட 3 பிரதேசசபை உறுப்பினர்கள் 3 தினங்களுக்கு பின்னர் மலர்ச்சாலை வாகனத்தில் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இவர்கள் மூவரும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரதேச சபை ஒன்றின்... Read more »