யாழில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு ஒன்றிணையுமாறு குரு முதல்வர் அழைப்பு.

யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை சமூகத்தில் இருக்கின்ற ஒரு பெரிய தீமையாக வளர்ந்து வருகின்றது அதனை தடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என யாழ்ப்பாணம் மறை மாவட்ட குழு முதல்வர் ஜெபரட்டினம் அடிகளார் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதை... Read more »