நாளை, மறுதினம் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்…,!இலங்கை ஆசிரியர் சங்கம் பெற்றோரிடம் கோரிக்கை.

மாணவர்களை பணயமாக வைத்து அரசு நடாத்தும் கபட நாடகத்திற்கு பெற்றோர்கள் துணை போகாமல் நாளையும், நாளை மறுதினமும்  (21,22) நடைபெறும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீபன் தெரிவித்துள்ளார்.... Read more »