மர்மமான முறையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு:அந்நிய நபர்கள் ஊடுருவலா அல்லது கடத்தலுக்கு பயன்படுத்தா என உளவுத்துறை தீவிர விசாரனை:

இந்தியா தனுஷ்கோடி அருகே  இரண்டாம் மணல் திட்டில்  இலங்கை பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக கடந்த 29/02/2022  இரவு  தனூஷ்கோடி பகுதி  நாட்டுப்படகு மீனவர்கள் மெரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு சென்ற மெரைன் போலீசார், உளவுத் துறை மற்றும் சுங்கத்... Read more »