இந்த வருடத்தில் மருந்து தட்டுப்பாட்டிற்கு முடிவு

சுகாதார அமைச்சுக்கு அதிபர் ரணில் பெருந்தொகை நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாலும் மேலும் இன்னோரன்ன நிதி நிறுவனங்களின் உதவிகளினாலும் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மருந்து தட்டுப்பாடு பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்... Read more »