மரம் நாட்டுதலை மாணவர் மத்தியில் ஊக்குவிக்கும் செயற்திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்.

மரம் நாட்டுதலை மாணவர் மத்தியில் ஊக்குவிக்கும் செயற்திட்டம் கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது. கிளி மக்கள் அமைப்பின் கற்பகா திட்டத்தின் கீழ் மாணவர்களிற்கு பழமரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் ஆரம்பமானது. கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று காலை... Read more »