நாட்டில் மீண்டும் திருமண நிகழ்வுகள், மரண சடங்குகளுக்கு கட்டுப்பாடு.

நாட்டில் மீண்டும் திருமண நிகழ்வுகள், மரண சடங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி தலமையில் நேற்று  நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி 500 அல்லது 500ற்கு அதிகமானோர் அமரக்கூடிய வசதியுள்ள திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள... Read more »