திருமணமாகி 3 மாதங்களில் பிரிந்துபோன மனைவியை கடத்திய கணவன்! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு.. |

கணவனை பிரிந்து சென்று பெற்றோருடன் வாழ்ந்துவரும் மனைவியை கடத்திய குற்றச்சாட்டில் கணவன் உட்பட 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் மட்டக்களப்பு – ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குறித்த தம்பதிகளுக்கு திருமணம் இடம்பெற்ற நிலையில் 3... Read more »