மனித நுகர்வுக்குப் பொறுத்தமற்ற 40,000 கிலோகிராம் கிழங்குகள் கைப்பற்றல்.

மனித நுகர்வுக்குப் பொறுத்தமற்ற சுமார் 40,000 கிலோகிராம் கிழங்குகள் உள்ளடங்கிய கொள்கலன் ஒன்று தம்புள்ளை பொருளாதார மத்திய சந்தைக்கு அருகிலுள்ள தனியார் களஞ்சியசாலையிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக, தம்புள்ளை மாநகர சபைப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த கிழங்குகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றைப்... Read more »