அனலைதீவு பகுதியில் மனித எலும்புக்கூடு மீட்பு.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அனலைதீவுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் மனித எலும்புக்கூடு ஒன்று கரையொதுங்கியுள்ளது. அனலைதீவின் வெளிச்சவீட்டுப் பகுதியிலேயே குறித்த எச்சங்கள் கரையொதுங்கியுள்ளன. இவ்வாறு கரையொதுங்கியுள்ள எலும்புக்கூடு நீண்ட காலத்துக்கு முற்பட்டதாக  இருக்கலாம் என்று மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனிடையே பிந்திய... Read more »