மானிப்பாய் ஏஞ்சல் பாடசாலையின் செயற்பாடுகளால் கல்வி உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் மாணவி முறைப்பாடு…..!

யாழ்ப்பாணம் மானிப்பாயில் உள்ள ஏஞ்சல் தனியார் பாடசாலை நிர்வாகத்தின் செயற்பாட்டில் தனது கற்பதற்கான உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவி ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அவர் தனது முறைப்பாட்டில் குறித்த பாடசாலையில் இருந்து விலகி பிறிதொரு பாடசாலையில் சேர்வதற்கான இடைவிலகல் விண்ணப்பம்... Read more »