மனித உரிமைகள் பாதுகாவலராக பயணிப்பது இலகுவான பாதை அல்ல – சட்டத்தரணி அம்பிகா தெரிவிப்பு

வடக்கு கிழக்கில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மனித உரிமைகள் பாதுகாவலராக பயணிக்கும் பாதை அவ்வளவு இலகுவான பாதை அல்ல என சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் இயக்குனர் அம்பிகா சிறிதரன் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ளதனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற, சட்டத்துக்கும் மனித... Read more »