மந்த போசாக்கினை நிவர்த்திசெய்ய மாணவர்களுக்கு திரவ பால் வழங்கும் திட்டம் ஆரம்பம்

முல்லைதீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலையத்திற்குற்பட்ட மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பாடசாலையில் நேற்று(03.11.2022)மாணவர்களுக்கான திரவ பால் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் மாணவர்களிடையே போசாக்கு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் குறித்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாந்தை கிழக்கின் அரச... Read more »