தமிழரின் பிரச்சினைக்கான தீர்வைபெற அனைத்து நாடாளுமன்ற பிரதிநிதிகளும் ஒன்று கூடுங்கள்! மதத்தலைவர்கள் கூட்டாக கோரிக்கை..

தற்போதைய நெருக்கடிநிலையில் தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைபப்தற்கு அனைத்து நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் ஒன்று கூடி தீர்க்கமான முடிவெடுக்க வாருங்கள் என மதத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே சமயத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தினர். இதுதொடர்பில் அவர்கள் மேலும்... Read more »