மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியரை மாற்றக்கோரி கைக்குழந்தையுடன் இலங்கை தமிழர்கள் பல மணி நேரம் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்  தனித்துணை ஆட்சியரால்  அடிப்படை வசதிகள் செய்து செய்து தரவில்லை என குற்றச்சாட்டி அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய கோரி இலங்கை தமிழர்கள் தொடர்ந்து பல மணி... Read more »