மட்டு வாகரையில் 15 வயது சிறுமியை 3 மாத கர்ப்மாக்கிய 18 வயது இளைஞன் கைது!

15 வயது சிறுமியை 3 மாத கர்ப்பணியாக்கிய 18 வயதுடைய இளைஞன்  ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (08) கைது செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில்  இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 15... Read more »

வாகரையில் கஞ்சா, ஜஸ் போதைப் பொருள். பொலிஸ் கான்ஸ்டபிள் கைது.

மட்டக்களப்பு வாரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கஞ்சா மற்றும் ஜஸ் போதை பொருளுடன் நேற்று சனிக்கிழமை (5) இரவு பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பொலிஸ் காஸ்டபில் போதை பொருள் பாவனையில்... Read more »