மட்டு.பெரியகல்லாறு கடல்நாச்சியம்மன் ஆலய ஒரு நாள் திருச்சடங்கு.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஒரு நாள் திருச்சடங்கு 16.05 வெகுவிமர்சையாக நடைபெற்றது. பல நூற்றாண்டு பழமையான குறித்த ஆலயத்தில் கிழக்கிலங்கையின் தனித்துவமிக்க பாரம்பரிய சடங்கு முறைகளைக்கொண்டதாக ஒரு நாள் திருச்சடங்காகவும் நடைபெற்றுவருகின்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மாலை பண்டைய... Read more »