மட்டு.புதுக்குடியிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு….!

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு வாரத்தின் ஆறாவது  நாளான நேற்று முன்தினம் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில்... Read more »