மட்டு கரடியனாற்றில் 47அரை இலச்சம் பெறுமதியான 16 மாடுகள் கடத்தல் ஏறாவூர் தளவாயில் தோல் பதனிடும் கம்பனியில் கடத்தப்பட்ட மாட்டுகன்று எரிந்த நிலையில் மீட்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள  காருமலை பிரதேச மாட்டுபட்டியில் இருந்த 47 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 16 எருமை மாடுகளை கால்நடையாக கடத்தி சென்று ஏறாவூர் தளவாய்; தோல் பதனிடும் கம்பனியில் விற்பனை செய்த இளைஞன் ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை (27)... Read more »