மட்டக்களப்பு களுவங்கேணியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 3 பேர் கைது கசிப்பு ,கோடா மீட்பு…!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை பொலிசார் முற்றுகையிட்டனா். இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்ததுடன் 50 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும் ,3 இலச்சத்து 20... Read more »