மட்டக்களப்பில் விபத்து – சம்பவ இடத்திலே உயிரிழந்த பொலிஸ் அதிகாரி

பொலன்னறுவை வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள புனானை பகுதியில் பேருந்துடன் மோட்டர்சைக்கிள் மோதிய விபத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (24) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாக... Read more »