மட்டக்களப்பில் வரிச்சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

அரசின் நியாயமற்ற வரிச்சுமையை உடன் நீக்குமாறு கோரி இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் தொழில்சங்கங்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று புதன்கிழமை (1) மாபெரும் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடளாவிய ரீதியில் வங்கிகள் மற்று அரச திணைக்கள சங்கங்கள் ஒன்றிணைந்து நியாயமற்ற வரிச்சுமையை... Read more »