மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்தது!

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது பிரச்சினைக்குரியதல்ல என்றும், அது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோது இவ்வாறு குறிப்பிட்டார். ‘தங்களது வாழ்க்கையை மிகவும் சிறந்ததாக்கவும், வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அது தவறான... Read more »