மக்களை கையேந்தும் நிலைக்கு கொண்டு வந்த மோசமான ஆட்சியாளர்களை பாதுகாக்கும் அரசாங்கம் தான் தற்போதும் உள்ளது : றிசாட் குற்றச்சாட்டு

மக்களை கையேந்தும் நிலைக்கு கொண்டு வந்த மோசமான ஆட்சியாளர்களை பாதுகாக்கும் அரசாங்கம் தான் தற்போதும் உள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை மண்டபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின்... Read more »