போராட்டம் தொடர்பில் எதிரணியிடம் கேள்வி எழுப்பியுள்ள ஜனாதிபதி

“நாட்டில் மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் போராட்டங்கள் எதற்கு”என்று எதிரணியிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டங்கள் மூலம் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்பதை எதிரணியினர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று ஜனாதிபதி ரணில்... Read more »