போராட்டத்தை அடக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்: ஸ்ரீகாந்தா.

காலிமுகத்திடல் போராட்டத்தை அடக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் பல எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். போரட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் நேற்று(22) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக... Read more »