புலனாய்வாளர்கள் போராட்டத்தில் அச்சுறுத்தல்…!

திருகோணமலை மாவட்டத்தில் இன்று காலை முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் திருகோணமலை நெல்சன் திரையங்கிற்கு முன்பாக பௌத்தமயமாக்கல் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சுமார் 10 இற்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்களில்... Read more »