போதைப் பொருள் , சிறுவர் துஸ்பிரயோகம்,சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த அரச அதிபர் தலைமையில் குழு

போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம்  உட்பட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த அரச அதிபர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம்  உட்பட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில்,... Read more »