கணவன் – மனைவி சண்டையை விசாரிக்க சென்ற பொலிஸார் மீது தாக்குதல்! முன்னாள் புலனாய்வு பிரிவு போராளியே தாக்கினாராம், இரு பொலிஸார் படுகாயம்

கணவன் – மனைவி இடையில் நடந்த தகராறு தொடர்பாக விசாரிக்க சென்றிருந்த பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார். இச்சம்பவம்... Read more »