புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கம்: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! பொன்சேகா எச்சரிக்கை.

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தமையால்தான் தடைப்பட்டியலில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், அடையாளம் காணப்பட்ட தனிநபர்களும் சேர்க்கப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  எனினும் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தாமல், சர்வதேசத்தை... Read more »