பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் பேரணி தொடர்ச்சியாக முன்னெடுப்பு.

இன விடுதலையை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி ஒன்று கடந்த 15ஆம் திகதி பொத்துவிலில் இருந்து ஆரம்பமான பேரணி நேற்று முன் தினம்  மாலை திருகோணமலையை சென்றடைந்தது. நேற்றைய தினம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம்... Read more »