பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சிகளுக்கு சுமுகமான தீர்வு! வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாராஜா.. |

வடமாகாணத்தில் பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கப்படும் காணி சுவீகரிப்பு முயற்சிகளுக்கு சுமுகமான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளேன்.  விரைவில் அதற்குத் தீர்வை எட்டு வேன். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். பத்திரிகை ஆசிரியர்களுடனான ஆளுநரின் சந்திப்பு கடந்த புதன்கிழமை... Read more »