இன்று முதல் சில விசேட பேருந்துகள் மற்றும் தொடரூந்துகள் சேவைகள்!

புத்தாண்டை முன்னிட்டு, தமது சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக, இன்று முதல் சில விசேட தொடரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி வரை குறித்த விசேட தொடரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்தத் திணைக்களத்தின்... Read more »