பேச்சுவார்த்தைக்கு முன்னர் அரசு நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டும்; சி.அ.யோதிலிங்கம்.

(சி.அ.யோதிலிங்கம்.) நீதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஒரு லிபரல் முகத்தை கொடுப்பதற்காகத்தான் களம் இறக்கப்பட்டார் என்பது அரசியல் அவதானிகளின் வாதமாக இருந்தது. அவரும் பதவிக்கு வந்தவுடன் முழுமையான வீச்சுடன் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கினார். கட்டம் கட்டமாகவே செயற்பாடுகளை முன்னெடுத்தார். முதலாவது கட்டத்தில் அரசுடன்... Read more »