பெருமளவான கசிப்புடன் அச்சுவேலி பகுதியில் ஒருவர் கைது!

நேற்றிரவு, அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அச்சுவேலி, வாதரவத்தை – பெரிய பொக்கணை பகுதியில் வைத்து 30 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 42 வயது வயதுடையவர் ஆவார். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு... Read more »